home
kavithai
வியாழன், 8 நவம்பர், 2012
malar
மலரே மலரே ஏன் மறந்தாய் ...?
மணநாள் காண ஏன் விரைந்தாய் ..?
மல்லிகை சூடும் மலர் நீயே ...!
என் மனதினில் வாழும் மலர் நீயே ...!
ஒளி மயமான எதிர்காலம் உன்
வாழ்வினில் இனிமேல் வீசட்டுமே ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக