வியாழன், 8 நவம்பர், 2012

malar

 மலரே மலரே ஏன் மறந்தாய் ...?
மணநாள் காண ஏன் விரைந்தாய் ..?
மல்லிகை சூடும் மலர் நீயே ...!
என் மனதினில் வாழும் மலர் நீயே ...!
ஒளி மயமான எதிர்காலம் உன் 
வாழ்வினில் இனிமேல் வீசட்டுமே ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக