திங்கள், 12 நவம்பர், 2012

சோகம்

எல்லோரும் சந்தோசமாக வாழும் போது ...
என் வாழ்க்கை மட்டும் ஏன் சங்கடமாக ...?
பிறந்தது முதல் காணவில்லை ஆனந்தம்...
ஆடி அடங்கும் போது  தருகின்றாய் ...
அனுபவிக்க தான் முடியவில்லை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக