சனி, 17 நவம்பர், 2012

நானேதானா?

நீ...
நீங்காது என் நெஞ்சில்
 இருக்கும் வரை...
நான்...
நிதானமாக இன்னொரு 
கரம் பற்றுவது எப்படி ?
இன்று நீ...
நீயாகவே இருகிறாய்...
இங்கு நான் தான்...
நானாக இல்லை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக