home
kavithai
சனி, 17 நவம்பர், 2012
நானேதானா?
நீ...
நீங்காது என் நெஞ்சில்
இருக்கும் வரை...
நான்...
நிதானமாக இன்னொரு
கரம் பற்றுவது எப்படி ?
இன்று நீ...
நீயாகவே இருகிறாய்...
இங்கு நான் தான்...
நானாக இல்லை...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக