திங்கள், 12 நவம்பர், 2012

வேதனை

 போதும் இறைவா பொல்லாத வாழ்க்கை ....!
வேண்டாம் இறைவா வேதனையான வாழ்க்கை ...!
காட்டு இறைவா கவலை இல்லாத வாழ்க்கை ...!
கடைசி வரை வேண்டாம் இறைவா
கண்ணீர் சிந்தும் வாழ்க்கை....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக