திங்கள், 12 நவம்பர், 2012

கண்ணீர்

சொல்லி அலுத்து விட்டால் துன்பம் எல்லாம் தீர்ந்து விடும்...
சொல்ல ஒரு தோழி இல்லை...!
சொல்வதற்கு வார்த்தை இல்லை..!
தனியே படுத்திருந்து ...
தலையனையை நனைபதன்றி ...
வேறொரு பரிகாரம் நானறியேன் 
காண்பதற்கு....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக